Monday, September 27, 2010

உண்மைதான்

''மரணம் விரைவில் வருகிறது
மனம் திரும்புங்கள்''என்றார்
பாதிரியார்

மனம் திரும்பினோம்;

அலையடித்துச் சர்ச்சில்
அழிந்து போனார்கள்
அறுபது பேர்!

1 comment:

Praveenkumar said...

நெஞ்சை வருடுகிறது..!