Monday, August 2, 2010

எழுத்து எப்போது மனதை தைக்கும்..

என்னுடைய மரணம்

என்னிடமே உள்ளது

அதை நான்

உணராவிட்டாலும்

என்னிடம்தான் இருக்கிறது

அதை கண்டு

நான் பயப்படவும்

வேண்டியது இல்லை

ஏற்கனவே வந்து விட்டதை

இனி மேல் வரப்போவதாக எண்ணி

பயப்படுவது முட்டாள் தனம்

அல்லவா?

நான் படித்துகொண்டு இருக்கிற


ஆனால் இன்னமும்

முடிக்காத புத்தகத்தின்

கடைசி பக்கத்தை

போன்றது அது !

1 comment:

Sebastin Rajkumar said...

யதார்த்தமான வரிகள்....யாழினி...

வாழ்த்துக்கள்...:)