Sunday, October 3, 2010

தேர்தல் தேசமிது

ஓட்டுப் போட்டு
தேசம் ஆக்கினான்
அந்நியன்..

ஓட்டுப் போட்டு
சேதம் ஆக்கினான்
இந்தியன்..

தேர்தலை சந்தித்தே
தேய்ந்து போன
தேசமிது..

ஒருமுறை ஓட்டுப்போட்டு
ஒரு பக்கம் படுத்தால்

அடுத்த தேர்தல்
வரும் வரை
அசையவே மாட்டான்

திரும்பி படுக்கிறான்
என்றால்
அடுத்த தேர்தல் !

5 comments:

Anonymous said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்

GSV said...

திரும்பி படுக்கிறான்
என்றால் இலவசமாக எதோ கொடுக்கிறாங்க ன்னு அர்த்தம் ...எழும்பினால் மட்டுமே அடுத்த தேர்தல்....

தினேஷ் ராம் said...

:-)

Praveenkumar said...

யதார்த்தமான கவிதை நடையில் ஆழ்ந்து சி்ந்திக்க வைக்கும் அருமையான வரிகள் வாழ்த்துகள் மேடம் இன்னும் நிறைய எழுதுவதற்கு....

மதுரை சரவணன் said...

nallak kavithai... vaalththukkal.