Wednesday, November 17, 2010

கவிதை கவிதை

மறைந்திருக்கும் உண்மைகள் வாழ்வின் பல துறைகளில் உள்ளன. கவிதையிலும் உண்டு. பிருந்தாவின் இந்த ஹைகூவில் என்ன என்று யோசித்து பாருங்கள் !


''காலடிப் பதிவை
கவிதையாக்கிப் போகும்
கொலுசு சிணுங்கல்."

3 comments:

சுரேகா.. said...

’கொலுசு சிணுங்கல்’... என்பதே சரி!!

கடற்கரை மணலை மனம் நினைத்தால், புலப்படுகிறது!

நன்று!

yohannayalini said...

நன்றி சுரேகா.

Praveenkumar said...

அடடா..! ஹைக்கூ அருமைங்க..!