tag:blogger.com,1999:blog-8689164528200304532.post8972100331293839200..comments2023-10-12T04:03:12.534-07:00Comments on யோஹன்னா யாழினி: விஜயகாந்த் --சிறுகுறிப்பு வரைகAnonymoushttp://www.blogger.com/profile/00538856482199934757noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8689164528200304532.post-61099458669883751232011-03-23T06:48:38.186-07:002011-03-23T06:48:38.186-07:00விஜய்காந்த் மீது என்ன தவறு?
விஜய்காந்த் ஆ.இ.ஆ.தி....விஜய்காந்த் மீது என்ன தவறு?<br /><br />விஜய்காந்த் ஆ.இ.ஆ.தி.மு.க வுடன் கூட்டணி வைததை சிலர் கிண்டல் செய்கின்றனர். அவர்களிடம் சில கேள்விகள்.<br /><br />தனியாக 234 தொகுதிகலிலும் நின்று தன் பலதை நிருபித்தார். பெரிய கட்சினு மார்தட்டும் எந்த கட்சிகும் இந்த துனிவு உண்டா?<br /><br />தேர்தலுக்கு, தேர்தலுக்கு கூட்டணி மாறும் பா.ம.க போலா மாறினார்?<br /><br />மக்களுக்காகனு கட்சி ஆரம்பித்து தன் மகன்கலுக்காக கட்சி என வியபாரம் செய்யும் கட்சிகலுக்கு மத்தியில் மனைவி, மச்சான்னுடன் கட்சி ஆரம்பித்து அவர்கலுக்கு பதவி தந்தது என தப்பு?<br /><br />கூட்டணில் இருந்தால் ஒரு பேச்சு, இல்லை என்றால் ஒரு பேச்சு பேசும் ராமதாஸ் போலவா பேசுகிறார்?<br /><br />ஜெயலலிதா பற்றி தான் கூறியதை இது வரை மாறுத்ததில்லை.<br /><br />மகனுக்காக, மகள் மேல் உள்ள வழக்குகாக என கூட்டணி போடும் கட்சிகளுக்கு மத்தியில் கட்சிகாக கூட்டணி சேர்ந்த்தது என தப்பு?<br /><br /><br />visit : www.kingraja.co.nrrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8689164528200304532.post-33502385118986349542011-02-24T03:00:59.581-08:002011-02-24T03:00:59.581-08:00//கவர்ச்சியில் மயங்கியது போதும்
வார்த்தை ஜாலத்தில்...//கவர்ச்சியில் மயங்கியது போதும்<br />வார்த்தை ஜாலத்தில் வீழ்ந்தது போதும். //<br /><br />சொல்லிக் கொண்டே வீழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்..தேர்தல்,கூட்டணி முடிந்த பின் என்ன நடக்கிறது என்பதை பாருங்களேன்...Anonymoushttps://www.blogger.com/profile/00538856482199934757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8689164528200304532.post-10854202956609043772011-02-22T02:07:54.048-08:002011-02-22T02:07:54.048-08:00//திராவிட கட்சிகள் 20 ஆண்டுகள் கழித்து செய்ய தொடங்...//திராவிட கட்சிகள் 20 ஆண்டுகள் கழித்து செய்ய தொடங்கியதை கட்சியை தொடங்கும் போதே செய்துவிட்டார்.கட்சியின் துவக்கத்திலேயே குடும்பத்தை கட்சியில் சேர்த்துக் கொண்டார்.தன் மனைவிக்கு மகளிரணி,மச்சானுக்கு இளைஞரணி என தொடங்கும் போதே குடும்பத்திற்கு பங்கு போட்டுவிட்டார்.//<br /><br />நான் என் 25வது வயதில் பார்த்த/பயன்படுத்திய செல் போனை என் மகள் ஒரு வயதிலேயே பயன் படுத்த தொடங்கிவிட்டாள் என்று சொல்வது போன்றது உம்முடைய பார்வை..Thangaraju Ramasamyhttps://www.blogger.com/profile/17746993655273889612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8689164528200304532.post-56902615152479294512011-02-21T09:41:40.557-08:002011-02-21T09:41:40.557-08:00//திராவிட கட்சிகள் 20 ஆண்டுகள் கழித்து செய்ய தொடங்...//திராவிட கட்சிகள் 20 ஆண்டுகள் கழித்து செய்ய தொடங்கியதை கட்சியை தொடங்கும் போதே செய்துவிட்டார்.கட்சியின் துவக்கத்திலேயே குடும்பத்தை கட்சியில் சேர்த்துக் கொண்டார்.தன் மனைவிக்கு மகளிரணி,மச்சானுக்கு இளைஞரணி என தொடங்கும் போதே குடும்பத்திற்கு பங்கு போட்டுவிட்டார்.//<br /><br />சரியான பார்வை.. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8689164528200304532.post-13406334962589971192011-02-21T09:03:48.098-08:002011-02-21T09:03:48.098-08:00இந்த கால அரசியல்ல யார திட்றது யார மெச்சிறதுன்னே தெ...இந்த கால அரசியல்ல யார திட்றது யார மெச்சிறதுன்னே தெரிலங்க..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8689164528200304532.post-56344090320284340482011-02-21T00:01:53.629-08:002011-02-21T00:01:53.629-08:00இவர் நிதானமாக பேசினாரோ இல்லையோ,அவருடைய தேமுதிக வின...இவர் நிதானமாக பேசினாரோ இல்லையோ,அவருடைய தேமுதிக வின் கட்சி சித்தாந்தம் என்ன என்று கேட்ட நீங்கள் தற்போது உள்ள கட்சிகள் நல்ல சித்தாந்தம் கொண்டதாக இருக்கிறதா? அப்படி அவர்கள் இருந்ததால் என்ன பயன் மக்களுக்கு.நாட்டில் இன்று மக்களுக்கு என்ன அடிப்படை தேவை இல்லாமல் இருக்கிறதோ அதை நீறைவேற்றும் அல்லது நிறைவேற்றுவோம் என கூறும் அவர்களை நாங்கள் நம்புவது ஒரு<br />மாற்றதிர்க்காகத்தான்.சரி அவர் அப்படியே கொள்ளை அடிக்கிறார் என்று உங்களுக்கு எப்பொழுது தெரியும் அவர் ஆட்சிக்கு வந்தால்தான் அப்படி வருவதற்கு முன்பே இப்படி பேசி பேசி தற்போது ஆட்சி ஆல்பவர்களுக்கே(ஆண்டவர்களுக்க்கே)ஒட்டு போடுங்கள் அல்லது ஒட்டு போடசெல்லாமல் இருந்தால் யாருக்கு பயன் ? அப்படி ஆட்சிக்கு வந்து யாரோ கொள்ளை அடிப்பார்கள் என்பது முடிவாகிவிட்டது யார்யாரோ கொள்ளை அடிப்பதர்ர்க்கு அவர் கொள்ளை அடிக்கட்டுமே(ஆட்சிக்கு வந்தபின் பாருங்கள்).அப்படி கூட்டணி என்று அறிவிக்காத நிலையில் ஒரு சில பத்திரிக்கைகள் தங்கள் வியாபாரத்துக்காக போடுவதை நம்பமுடியாது.<br /><br />நமக்கு மாற்றம் தேவை.(We Need Change)<br /><br />கவர்ச்சியில் மயங்கியது போதும்<br />வார்த்தை ஜாலத்தில் வீழ்ந்தது போதும்.Satheeshttps://www.blogger.com/profile/06196940668946411263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8689164528200304532.post-84682219628024693072011-02-20T23:54:46.925-08:002011-02-20T23:54:46.925-08:00This comment has been removed by the author.Satheeshttps://www.blogger.com/profile/06196940668946411263noreply@blogger.com