tag:blogger.com,1999:blog-8689164528200304532.post677230413169370113..comments2023-10-12T04:03:12.534-07:00Comments on யோஹன்னா யாழினி: செம்மொழியும் சோப்புக் கம்பெனிகளும்Anonymoushttp://www.blogger.com/profile/00538856482199934757noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8689164528200304532.post-90931277018950542512010-08-05T02:46:49.724-07:002010-08-05T02:46:49.724-07:00கிளிநொச்சி வீழ்ந்தபோது..
கிளி வீழலாம்.. ஆனால் புல...கிளிநொச்சி வீழ்ந்தபோது..<br /><br />கிளி வீழலாம்.. ஆனால் புலி வீழாது என்று வசனம் பேசிய வைரமுத்து.. அடுத்த 3 மாதங்களில் 80 ஆயிரம் போ் உயிரிழந்த கொடூரம் நடந்த போது கலைஞரின் வேட்டிக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.<br /><br /> இவருடைய கவிதைகளை நானும் ரசித்தேன் என்பதை நினைத்து நானும் வெட்கப்படுகிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8689164528200304532.post-79809290122890571632010-07-13T07:49:48.315-07:002010-07-13T07:49:48.315-07:00கபாலம்( நன்றி:வெ.ஆ.மூர்த்தி) இராமர் பாலம் அல்ல கோட...கபாலம்( நன்றி:வெ.ஆ.மூர்த்தி) இராமர் பாலம் அல்ல கோடிகோடியா ஊராமுட்டு சொத்தை சுருட்டி அடைப்பதற்கு!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8689164528200304532.post-84284752047097045222010-07-13T03:08:04.242-07:002010-07-13T03:08:04.242-07:00என்ன கொடுமை சார் , இதுஎன்ன கொடுமை சார் , இதுHariharanhttps://www.blogger.com/profile/14608995476077373411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8689164528200304532.post-22715781285443174122010-07-13T02:41:31.361-07:002010-07-13T02:41:31.361-07:00//"கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்கள...//"கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களை விட ஈரப்பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால் கோபால புர வீட்டை கொடையாக தர முடியுமா?//<br /><br />கவுஜ எழுதும் முன் அவர்கள் வெண்ணீராடை மூர்த்தியிடம் காப்புரிமை பெறவில்லையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8689164528200304532.post-11203984309581863532010-07-13T02:19:23.342-07:002010-07-13T02:19:23.342-07:00ஆ..ஆ.. x-(
கலைஞரை புகழுவது அடிவருடிகளின் தர்மம் ...ஆ..ஆ.. x-(<br /><br />கலைஞரை புகழுவது அடிவருடிகளின் தர்மம் ஆகி விட்டது. பரவாயில்லை.. அது பிழைப்பிற்காக என மன்னிக்கலாம். கை மேல் பலன் தரும் தர்மம் அன்றோ!!<br /><br />ஆனால் வைரமுத்துவின் கவிதையில் உள்ள உவமை.. அவரின் நன்றியுணர்ச்சியை மிகையாகி மட்டமாகி விட்டது. அவரது தர்மம் தமிழை எள்ளலுக்கு உட்படுத்தும் அளவு அவரை தள்ளியிருப்பது மகா கேவலம்.<br /><br />ஒன்னும் சொல்வதற்கில்லை!!தினேஷ் ராம்https://www.blogger.com/profile/01805293419589369979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8689164528200304532.post-12350261264147363722010-07-13T02:03:55.630-07:002010-07-13T02:03:55.630-07:00அருமை ........அருமை ........பகலவன்https://www.blogger.com/profile/17868043233633207422noreply@blogger.com